audio
audioduration (s) 2.06
10.6
| sentences
stringlengths 9
219
|
|---|---|
புனைமலர்குங் குமம்அணிகள் போனதுண்டு
|
|
தொல்லையும் வீணாய்த் தொலைந்தன என்றார்
|
|
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மானப் பெரிது
|
|
ஒன்றும் வராமேஉன் உத்தரவு போல்நடப்பேன்
|
|
அற்றொழிந் தாலும்நன் றாகுமே
|
|
சந்திரகிரகணத்தில் பூமி இடையில் இருக்கும்
|
|
உலகினில் மக்கள் எல்லாம்சமம் என்பாய்
|
|
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும்
|
|
எதுவும் பயன்பட வில்லை ஆயினும்
|
|
உங்க பேரு என்ன
|
|
ஐய மின்றி அறிந்த பின்னர்
|
|
இந்தக் கதையை இயம்பித் தனது
|
|
சித்திரச் சோலைகளே உமை நன்கு
|
|
உங்கள் பெயர் என்ன
|
|
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபாவ னைகள்
|
|
சூழக் கிடந்தோம் புவித்
|
|
போய்அடைப் பீர்அந்தப் பொய்யனை ஊரெதிர்
|
|
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
|
|
கையோடு கைகலந்தார் முத்தமிடப் போகையிலே
|
|
வேறு கதியறியேன் வேந்தன் சதுர்வருணம்
|
|
அங்கே பசியால் அழியும் தலைவரோ
|
|
சிறுபடி அளவில் திடுக்கென உமிழ்ந்தார்
|
|
தீதொன்றும் செய்யாதீர் சேனா பதிதனக்கே
|
|
புறநானூறு பதினெண்மேற்கணக்கு நூல்களில் ஒன்று
|
|
சாப்பாட்டுக் கடை சாத்தியாய் விட்டது
|
|
அன்புடை யவரே அவ் வாசாமி
|
|
சொந்தத் தாய்நாட்டுக்குச் சொன்னாள் பெருவாழ்த்து
|
|
இதன் மொழிபெயர்ப் பென்ன என்றால்
|
|
எண்ணம் உரைக்கின்றேன் என்உதவி வேந்தர்களே
|
|
காவடிச்சிந்தை எழுதியவர் அண்ணாமலையார்
|
|
வெல்லுஞ் சொல்வலான் சோர்வு மிலான்
|
|
அனைத்தும் விதிப்படி தான் நடக்கும்
|
|
மேதினி கலக்கு தற்கும்
|
|
சொற் சோர்வு படேல்
|
|
தளிருடலைத் தொடும்உணர்வோ நன்மணஞ்சேர் குளிரும்
|
|
மேலிருந்து கீழே விழுந்திறக்க நானறிவேன்
|
|
வெடுக்கென்று தான் கடிக்கும்
|
|
அந்தமதி யற்றவனைக் கொல்வேன்என்றே
|
|
தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம்
|
|
தையல் சொல் கேளேல்
|
|
பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்
|
|
பாடம் படித்து நிமிர்ந்தவிழி தனிற்
|
|
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
|
|
எங்கள் பிராஞ்சியர்கள் இப்பேதம் பாராட்டித்
|
|
அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான்
|
|
மாதர்தம் உரிமை மறுப்பது மாண்பா
|
|
பொய்ஞ்ஞானம் வாதித்துப் புனிதத்தை இகழும்
|
|
மக்கள் பசிக்க மடத்தலைவர்க் கெனில்
|
|
தனியிருந்த இளங்கோமான் சுதர்மன் என்பான்
|
|
கோடி கொடுக்கும்கல்வி தேடிடல் அறமா
|
|
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து
|
|
பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் கடவோம் என்றான்
|
|
பாழ்படும் பழமை சூழ்வது திறமா
|
|
அண்ணா அதனை அந்தப் பெட்டிமேல்
|
|
எனக்கு பசி இல்லெ
|
|
என்சாவுக்கே உனை இங்கு அழைத்தேன்
|
|
இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
|
|
பொன்னுடை பூஷ ணங்கள்
|
|
என்று கூறினாள் எதிர் நின்ற சங்கிலி
|
|
சிலம்பு என்பது பெண்கள் அணியும் காலணி
|
|
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை
|
|
எழில்மனைவி தன்னுடலில் முக்காலும் தேய்ந்தாள்
|
|
கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே
|
|
நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை ஆறுபடை வீடுகளைப் பற்றியது
|
|
சூறாவளி அதிகம் தோன்றும் பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல்
|
|
திருடன் துணியன்று தேடி அதிலே
|
|
வீடு மூடியும் விளக்கவிந் தும்இருள்
|
|
மாடிப் படியில் மட்குடந் தனிலும்
|
|
எங்குண்டு சொல் வேறே
|
|
வேலை செய்தால் தான் அதில் அனுபவம் கிடைக்கும்
|
|
திலகமோ குழலில் மலர்களோ அணியின்
|
|
வீணையும் நாதமும் ஆகிவிட்டார்
|
|
வண்புனல் பாய்ந்திடும் மாநதி தீரம்
|
|
அயலவ னிடம்மனம் அடைத லுண்டோ
|
|
கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல்
|
|
பாடிப் பார்த்தும் படிந்து பார்த்தும்
|
|
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக
|
|
சமூக வாழ்க்கையிலிருந்து சிந்தனை படைக்கப்படுகிறது
|
|
அப்போதே நான்நினைத்தேன் ஆபத்திரா தென்று
|
|
வீட்டினுள் காற்று வீசுந் தோறும்
|
|
மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்
|
|
சிலைக்குநிகர் மங்கைக்கும் கடைசி யாகச்
|
|
தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
|
|
தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
|
|
எண்ணெய் சிறிதும் இல்லா தவிந்தது
|
|
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
|
|
காடு களைந்தோம் நல்ல
|
|
மீதெல்லாம் மிதக்கும்ஒளி அகண்டாகாரம்
|
|
பயவாக் களரனையர் கல்லாதவர்
|
|
மந்த நகையங்கு மின்னுதடா
|
|
நடைமெலிந் தேஅவன் நண்ணுதல் கண்டே
|
|
அந்தியிலே குளிர் தந்த நிலாவினில்
|
|
புல்லறிவைப் போக்கிப் புதுநிலைதே டல்வேண்டும்
|
|
தம்மில் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாந் தலை
|
|
ஆதலினால் இந்த அழகு மணிபுரியை
|
|
கண்டு பணத்தைக் கையடு வாங்கிக்
|
|
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
|
|
தொட்டறிந்த கையைத் தொடாதேஎன் றாய் நேற்றுப்
|
|
எந்தவிதம் சகிப்பேன் கண்ட
|
|
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு
|
End of preview. Expand
in Data Studio
README.md exists but content is empty.
- Downloads last month
- 23